on March 27th, 2014 by sakthi
கம்பனுடைய அழகிய கவிதையின் வனப்பே காட்சிகளை விபரிக்கும் அந்த ழகிய வர்ணணை நடைகளே ! கட்டுக்கதையென்பார் சிலர், இதிகசமென்பார் மற்றும் சிலர் எது எப்படி இருப்பினும் மனித வாழ்க்கையின் மேம்பாட்டுக்கு பல உதாரணக்களை உகுத்துக் காட்டும் ஒரு அற்புதப் படைப்பே இராமாயணம். அதுவும் கம்பனது கவிதைச் செறிவும் தமிழ் மொழியழகும் அப்படைப்பினை அப்படியே உறிஞ்சிக்குடிக்கும் அளவிற்கு எம்மை உணர்வினுக்குள் உட்புகுத்தி விடுகிறது. இதோ கம்பனது கவிக்கானகத்தினுள் நான் நுழைந்த வேளை அதோ யாரது அங்கே மெல்லெனென நடந்து […]
Continue reading about கம்பனோடு கலந்த கணங்கள் . . . . . . .(1) »
Category:
Uncategorized |
No comments yet, be the first »
on March 27th, 2014 by sakthi
துள்ளுமொரு காலைப் பொழுதில் அள்ளுமொரு இயற்கைக் காட்சி சொல்லுமொரு இனிய செய்தி வெல்லுமொரு மனதைப் பொழுது வீசும் தன் கதிர்களினால் புவியில் பூசும் ஒளியை ஆதவன் அழகாய் பேசும் அந்தப் பறவையின் மொழிகள் காசும் தாரா இத்தகை இன்பத்தினை கொஞ்சும் முகில்கள் வானத்தினை கெஞ்சும் விழிகள் ஒருகணம் நோக்கிட விஞ்சும் மகிழ்வது ந்ஞ்சை நிறைத்திட தஞ்சம் என்றே இயற்கையில் புகுந்திட என்றும் வாழ்ந்திடும் இயற்கையை மதித்திடா கொன்றும் வென்றும் மிதித்திடும் மனிதர் அன்றும் இன்றும் தம்நிலை மறந்திட்டே […]
Continue reading about பாரில் காத்திடு எந்தன் விழுதே ! »
Category:
கவிதை |
No comments yet, be the first »