on July 20th, 2010 by sakthi
உலகில் பெரும்பான்மையாக சராசரி ஆசைகளை மனதில் தேக்கி வைத்து அதன்பால் எழும் சராசரி கனவுகளுக்குள் தம்மைப் புதைத்து வாழ்வோரே எம்மில் பலராக இருக்கிறோம். எம் கனவுகளின் அடிப்படையில் எமது வாழ்க்கையின் லட்சியங்கள் எனச் சிலவற்றை வரையறுத்துக் கொண்டு அவற்றை அடைய எம்மாலான முயற்சிகளை எடுத்துக் கொள்கிறோம். இதுவே உலகில் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கைப் பயணமாகிறது. எம்முடைய வாழ்க்கை வெற்றியானதொன்று என்றோ அன்றி விரக்தியான தோல்வியுற்றதொன்று என்றோ வகையறுத்துக் கொள்வது அவரவர் மனங்களைப் பொறுத்தே அமைந்துள்ளது. […]
Continue reading about செய்ய முடிந்தவைக்காகச் செயற்படு »
Category:
சத்தமுமில்லை யுத்தமுமில்லை |
No comments yet, be the first »
on March 15th, 2009 by sakthi
எமது வாழ்க்கையை எமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டிருப்பதாக ஓர் எண்ணத்தினில் நாம் இந்த உலகில் உழன்று கொண்டிருக்கின்றோம். நாமெல்லாருமே சிறுவயது முதல் எமது எதிர்காலத்தைப் பற்றி ஓர் திட்டத்தை சிறிய அளவிலாவது தயாரித்து வைத்துக் கொண்டிருக்கின்றோம். எமது வாழ்க்கையை எவ்வாறு வாழப்போகின்றோம் , எமது மனைவி அல்லது கணவன் எப்படி இருக்க வேண்டும் , இல்லற வாழ்வினிலே கணவன் அல்லது மனைவியுடன் எப்படி பழக வேண்டும் என்பது பற்றி ஓர் அனுமானம் கொண்டிருப்போம். இவை […]
Continue reading about வாழ்க்கைப் பயணம் »
Category:
சத்தமுமில்லை யுத்தமுமில்லை |
No comments yet, be the first »
on March 15th, 2009 by sakthi
அவசரமாக ராக்கெட் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தினிலே மனங்களுடன் ஓர் ஜந்து நிமிடம் மனம் திறக்க விரும்புகின்றேன்.மனது கொஞ்சம் இலேசாகின்றது.எம்மைச் சுற்றியுள்ள இந்தச் சமுதாயத்திற்காக நாம் வாழ்கின்றோமா? அன்றி எமக்காக இந்தச் சமுதாயாமா ? இது மனதினிலே விடையின்றி தொங்கிக் கொண்டிருக்கும் ஓர் வினா. நாம் புரியும் காரியங்களிலோ அன்றி அவற்றிற்கான காரணங்களிலோ சமுதாயத்தின் தாக்கங்கள் நிச்சயமாய் நிதர்சனமாகிக் கொண்டுதான் இருக்கின்றது.இது தவிர்க்க முடியாத ஓர் நிகழ்வாகின்றது. நாம் எம்மை அறியாமலே எல்லாவற்றையும் ஒப்பிட்டு பார்க்கும் […]
Continue reading about மனங்களுடன் ஜந்து நிமிடம் »
Category:
சத்தமுமில்லை யுத்தமுமில்லை |
No comments yet, be the first »
on March 12th, 2009 by sakthi
கண்ணுக்கெட்டிய தூரம் வரை முடிவேயில்லாத நெடுஞ்சாலை . அப்பப்பா ! அதில் சந்திப்புக்கள் எத்தனை ! விளக்கமற்ற விலாசங்கள்,வேண்டாத உறவுகள்,நீங்காத சோகங்கள் . தொடங்கியவுடனே முடிந்திடும் பயணங்கள், முடிக்க ஏங்கியும் முடியா பயணங்கள்.கால்களின்றி கைகளால் தவழும் உயிர்கள் , கைகளின்றி கால்களால் உண்ணும் உடல்கள். என்ன ! குழம்பி விட்டீர்களா ? எம் நிலையிலா வாழ்க்கையைத்தான் நீண்டதோர் பயணம் என நான் விளித்துள்ளேன். சாலைதான் முடிவில்லாதது, அதில் வரும் சந்தோஷமான திருப்பங்கள் தீடிரென முடிந்து விடும் , […]
Continue reading about நீண்டதோர் பாதை நெடிந்ததோர் பயணம் »
Category:
சத்தமுமில்லை யுத்தமுமில்லை |
No comments yet, be the first »
on January 10th, 2009 by sakthi
கடந்து வந்த பாதையில் நான் கற்றுவிட்ட பாடங்கள் ஆயிரம். ஒவ்வ்வொன்றும் ஒரு விதம், ஒன்றையொன்று மிஞ்சும் வகை. அரசியல் என்னும் சதுரங்கத்தில் ஆரவாரம் இல்லாமல் நடந்து முடிந்த ஆட்டங்கள் ஆயிரம். பிரதமர் என்னும் சாரதி ஆசனத்தில் வந்தமர்ந்த இங்கிலாந்துப் பிரதமர் தனது நாட்டை எந்தத் திசையை நோக்கி நகர்த்தியுள்ளார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பத்து வருடங்களுக்கு மேலாக ஆட்சிபீடத்தில் அ மர்ந்திருக்கிறது இங்கிலாந்தின் தொழிற்கட்சி. இயற்கையாக இக்கட்ச்சி இடதுசாரி சோஷலிஷக்கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இவர்களின் பத்து வருட காலத்தில் […]
Continue reading about கடந்ததும் கற்றதும் »
Category:
சத்தமுமில்லை யுத்தமுமில்லை |
3 Comments, Join in »